போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கடற்படை கடந்த தினங்களில் அம்பலந்தோட்டை, பளைதீவு மற்றும் பெரியகார்சல் ஆகிய பகுதிகளில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் போது சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்த நான்கு நபர்கள் (04) கைது செய்துள்ளது.
மேலும் வாசிக்க >
08 Aug 2020